Saturday, February 11, 2012

வன்னிய வீரா்களில் தற்பொழுது போதி தர்மன்...




திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக புதைக்கப்பட்ட வரலாற்றுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்

தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகாரமாக திரையிடபட்டுள்ள 7-ம் அறிவு படத்தின் ம் சாதனைகள்..

மறைக்கப்பட்ட வன்னிய பல்லவ அரசாங்கத்தின் கந்தவா்மன் அவா்களின் புதல்வர் போதி தர்மன் அவர்களுடைய வரலாற்றை இவ்வுலகிற்க்கு அளித்த தயரிப்பாளர் திரு உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வன்னிய மக்கள் சார்பாக கோடன கோடி நன்றிகள்....


கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்
 மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். 

காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர். 
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, 
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே
 உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா,ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு'பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... 


 புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி
 தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப்பரப்பியதாகவும் 
150 ஆண்டுகள் அங்கே உயிரோடு
இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை 
சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும்.
போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ
என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் 
எனக் கருதப்படுகிறார்.
குங்ஃபூவும் போதிதர்மனும்
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு 
சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் 
பின்வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள 
கல்வெட்டுதென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா
உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் 
பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் 


பல்லவன் என்கிறது.


(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள 
தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை 
மூல அசைவுகள் எப்படிபிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை 
காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ 
பேரரசின் இளவரசர்என்கிறார்.
6.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது
அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் 
அவரை பெர்சியர்என்றெண்ணி விடுவதால்
Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி 
தர்மாவை பெர்சியரெனக் கூரியதைமறுக்கிறார்.
7. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் 
தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி
பிறந்ததென்பதை சீன சப்பானிய 
தற்காப்புக்கலை ஆசிரியர்கள் 
பார்த்துச்செல்கின்றனர்.
போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்
கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென 
அறியப்படுகிறது
அக்கால பல்லவமரபினர் கடைமகனை புத்தமட தானம் 
அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென 
அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) 
கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக 
கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) 
போதிதர்மா வரை (கி.பி.550).
மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி 
வருவது கால ஒற்றுமை.
 குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் 
கொண்டு  சென்ற பல்லவ அரச குலத்தவர்
என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை 
முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school)
 உள்ள  கல்வெட்டுதென்னிந்திய
புத்தத்துறவி போதிதர்மா  உருவாக்கிய 
தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா
 தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் 
மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் 

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா 
தென்னிந்தியப்  பல்லவன் என்கிறது
4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில்
தற்காப்புக்கலை மூ அசைவுகள் 
எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை 
காஞ்சியை தலைநகராகக் கொண்ட 
தமிழ்ப்பல்லவ பேரரசின் 
இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு  

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் 
வரிசையைக் கூறுகிறது
(சாக்கிய முனிமுதல் போதிதர்மா வரை)

7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது
அக்காலச் சீனாவில் எந்த துறவி சீனா 
வந்தாலும்அவரை பெர்சியர் என்றெண்ணி 
விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) 
போதி தர்மாவைபெர்சியரெனக் 
கூரியதை மறுக்கிறார். 

8. 
தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள  தற்காப்புக்கலை சிற்பங்களில்
தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி
 பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை
ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

9. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்
கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனெனஅறியப்படுகிறது
அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட 
தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென 
அறியப்படுவோர்

1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா
(பௌத்தவர்மப் பல்லவன்)
10. கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் 
     கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) 
   கந்தவர்மன் IV-ன் காலமாக
அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக 
கருதப்படுவது 
(சாக்கியமுனி முதல் (கி.மு.563)போதிதர்மா  வரை (கி.பி.550). 
மேற்கூரிய காலங்கள் அனைத்தும்
 கூடி வருவது காலஒற்றுமை.