Saturday, June 30, 2012

பொன்னியம்மன் கோவிலில் உள்ள காடுவெட்டியை குறிக்கும் சிற்பம்




 செய்ததை அளித்த பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி :

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து அனுமந்தபுரம்
செல்லும் சாலையில் 5 கி.மீ தொலவில் அமைந்துள்ள கொண்டமங்கலம் கிராமம்.
இக்கிராமத்தின் வடக்கு பகுதியில் வனசூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள
பொன்னியம்மன் கோவிலில் உள்ள பலித்தூண் சிறுக்கோவில். அம்மனை வழிபடுவதற்கு
முன் இந்த கற்பலகைக்கு தான் முதல் மரியாதை. கற்பலகையில் மரம் வெட்ட
பயன்படும் அரிவாள்(கத்தி) மற்றும் கோடரி ஆகிய உருவங்கள் உள்ளன. கோவில்
வடக்கு பார்த்து உள்ளது. இது முழுக்க முழுக்க வன்னியர்கள்
கட்டுப்பாட்டில் உள்ள கோவில். 4.5.2012 அன்று தான் கும்பாபிசேகம்
நடைபெற்றது.

குறிப்பு:இந்த கற்பலகையை பார்க்கும் போது நாம் காடுவெட்டியர் என்பதை
நினைவு படுத்துவது போல் உள்ளது. இது வனப்பகுதியின் அருகில்
அமைந்திருப்பது கூடுதல்  விசேசம்.

உங்கள் கருத்துக்களை தெரிவுயுங்கள்.
படம் இணைத்துள்ளேன்

பல்லவர் வழித்தோன்றல்களான உடையார் பாளையம் வன்னிய அரசர்களின் வரலாறு.